மும்பை மறியல் போராட்டத்தில் 300 பேரைத் தூக்கிச் சென்ற போலீஸ்

அனைவரையும் வாகனங்களில் ஏற்றி ஆசாத் மைதானத்துக்கு அழைத்துச்சென்று, ஒவ்வொருவரிடமும் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கட்டாயப்படுத்திப் பெற்றுள்ளனர்.