ஓடும் ரயிலை நிறுத்தி ஒரு கொள்ளை கும்பல் 2.6 மில்லியன் யூரோ பணத்தைக் கொள்ளையடித்தார்கள் என சொன்னால் உங்களால் நீங்கள் இது ஏதோ சினிமா கதை என்று நினைப்பீர்கள் ஆனால் அப்படியான ஒரு சம்பவம் இந்த உலகில் நடந்துள்ளது. இதுவும் இப்பொழுது அல்ல 1963லேயே நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முழுமையாகப் பார்க்கலாம் வாருங்கள்.