போலீசார் இவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி ஆசாத் மைதானத்துக்கு அழைத்துச்சென்று,

போலீசார் இவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி ஆசாத் மைதானத்துக்கு அழைத்துச்சென்று, ஒவ்வொருவரிடமும் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கட்டாயப்படுத்திப் பெற்றுள்ளனர்.

போலீசாரிடம் அவர்கள் கேட்ட தகவல்களைக் கொடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என என்சிபியைச் சேர்ந்த அமைச்சர் ஜிதேந்திரா கூறியுள்ளார்.