உலகையே திரும்பி பார்க்க வைத்த ரயில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 1963ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்த எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை. இது பற்றி முழுமையாக கீழே பார்க்கலாம் வாருங்கள்.
நள்ளிரவில் ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து 2.6 மில்லியன் யூரோ கொள்ளை... கொள்ளையர்கள் பிடிபட்டும் பிடிபடாத பணம்...